பொஞ்சம் இரக்கம்கொள்
இறையே !!!
கொஞ்சுமொழிச்சுவை
பெண்ணவள் கொஞ்சகாலம்
நின்மதி கொள்ள!!
கொஞ்சம் கருணைகொள்
இறையே !!!
கருணைவடிவானவள்
கண்குளத்திற்க்குள்ளும் கொஞ்சகாலம்
புன்னகைவழித்தோடிட!!!
கொஞ்சம் பாசம் கொள்
இறையே !!!
பசமானபெண்னிவள் ஏமாந்தே
இழந்த இதயத்தின்வலிகளும்
கொஞ்சமறந்திடும்
பாசகொடு இதயம்பெற!!!
கொஞ்சம் உயிரபெறு
இறையே!!!
கல்லான பெண்னிவள் கற்பனையும்
தோற்றிட்ட நாட்களை கொஞ்சம்
கவிவடிவமாய் உயிர்பூவில் பூவாக!!!
No comments:
Post a Comment