Thursday 26 October 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 இதயங்கள் மோதிகொண்டே

ரணங்களில்  தூங்கிக்கொள்ளும்

இயல்பினேடே  வாழ்வதா காதல்!!!

இயற்கையேடே சண்டையிடும்

மரணத்தைபோல் தெரியமலே

வந்தே  மறைகின்றதே காதலாய்!!!

கண்ணீரை கைதுடைத்து  

மண்மீதேயுள்ளவரை நம்பிக்கையில் 

பூப்பதில்லையா காதல்!!

இருள்பற்றிய  வாழ்வினுடே  

ஒற்றை விரல் தொட்டு  ஓளிபற்றும்

பாதைவரை கூட்டிபோகதா காதல்!!

இருக்கும்  வரை சேர்ந்தே சுவாசித்து

இனிமையான நாட்களைப்போல்

இணைந்து போக எதைகொண்டு

எது தடுக்குது இதயதிற்க்குள் காதலை!!!

உணவுர்வு எழும் கிறுக்களைபோல்

இதபமொழிகள் களவுபோக இதயம்

பேசா வார்த்தையில்  புதைத்திடவே காதலா!!!

 



No comments: