"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கொஞ்சநேரம் ஓய்வாய்
கொஞ்சிபேசிய காலம்
கொஞ்சம் கொஞ்சமாய்
ஓய்ந்தே போக
கொஞ்சமும் ஒய்வற்ற தேவையேயற்ற
தேவைகளை சுமந்தபடி
வாழும் வாழ்க்கை ஏங்கு தேடுது
கொஞ்நேரம் கொஞ்சிப்பேச…..
Post a Comment
No comments:
Post a Comment