"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அன்பானவர்கள் கூடவே இருந்தால்
எதிர்மறை எண்ணங்களால் கூட
தோற்கடிக்க முடியாது யாரையும்!!!
நம்மை நாமே சிந்திக்காதவரை
நம் எதிர்வுனையே மற்ளவர்களை
உயரத்திற்க்கு எடுத்து சொல்லும்
நம்மையும் முந்திக்கொண்டு!!!
Post a Comment
No comments:
Post a Comment