"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அன்பானவர்கள் கூட
இருந்தால்!
எதிர்மறை எண்ணங்களால்
கூட தோற்கடிக்க முடியாது
யாரையும்!!!
நம்மை நாமே!! சிந்திக்காதவரை
நம் எதிர்வினையே !
மற்ளவர்களை உயரத்திற்க்கு
எடுத்து சொல்லும்
நம்மையும் முந்திக்கொண்டு!!!
Post a Comment
No comments:
Post a Comment