"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம் வாழ்க்கையை
எதுவும் தீர்மாணிக்கலாம்
நாம்
நம்நற்பண்பை இழக்காதவரை
நம் வாழ்க்கை
எப்போதும் மற்றவரிடமிருந்து
வேறுபடும் !!!
Post a Comment
No comments:
Post a Comment