கொஞ்சம் கூட
தெரிய மனிதர்களின் பொய்யே
இன்றைய மனித வாழ்க்கையின்
கற்பனைபொழுதுபோக்கின்
நியமாய்பேச்சு!!
உள்வீட்டு உண்மைகளை
வறுமைகுடிக்க
உயரத்தின் ஒளியில்
தெரியும் முகத்தின்பின்னே
ஆயிரம் கதைபடித்திட
தோடுகின்றனர்!!
தன்னைமறந்த மனிதர் கூட்டம்!!
உயரதெட்டவன் படியில்
பலவடிவம் படுத்துறங்கிப்கிடப்பதை
அறிந்தவனே ! பொயின்றி
தானாய் தன்னைக்கொடுத்தே
தன்னைசெதுக்கி தன்னைமிக்கும்
கால்களுக்கு மேலே
நல்லதலைவனாய் உயர்கின்றான்!!
புரியாமனின் கடசிவரை தன்னை
மறந்து பெய்யேடு வாழ்கின்றான்
அடுத்தவர் வாழ்விற்குள் தேடல்
தன் வாழ்க்கையின்
கற்பனைச் செலவு !!!
.jpg)
No comments:
Post a Comment