Sunday 1 October 2023

விழி மொழி பேசும் சாரல்

 கொஞ்சம் கூட 

தெரிய மனிதர்களின் பொய்யே

கற்பனைபொழுதுபோக்காய்

இன்றைய மனிதர்களின் வாழ்க்கையின்

நியமாய்பேச்சு!!

உள்வீட்டு உண்மைகள் 

வறுமைகுடிக்க

உயரத்தின் ஒளியில் 

தெரியும் முகத்தின்பின்னே

ஆயிரம் கதைபடித்தோடுகின்றனர்

தன்னைமறந்தமனிதர் கூட்டம்!!

உயரதெட்டவன் படியில் 

பலவடிவம் படுத்துறங்கிப்டதை

அறிந்தவனே தானாய்  தான்னைக்கொடுத்தே

தன்னைசெதுக்க தன்னையே மித்தே

நல்லதலைவனாய் உயர்கின்றான்

பொய்களால் அல்ல!!

புரியாமனிதனே கடசிவரை தன்னை

மறந்து பெய்யேடு  வாழ்கின்றனர்

அடுத்தவர் வாழ்வின் வாழ்க்கை

கற்பனையாயில்!!!


No comments: