Sunday, 1 October 2023

விழி மொழி பேசும் சாரல்

 கொஞ்சம் கூட 

தெரிய மனிதர்களின் பொய்யே

இன்றைய மனித வாழ்க்கையின்

கற்பனைபொழுதுபோக்கின் 

நியமாய்பேச்சு!!

உள்வீட்டு உண்மைகளை  

வறுமைகுடிக்க

உயரத்தின் ஒளியில் 

தெரியும் முகத்தின்பின்னே

ஆயிரம் கதைபடித்திட 

தோடுகின்றனர்!!

தன்னைமறந்த  மனிதர் கூட்டம்!!

உயரதெட்டவன் படியில் 

பலவடிவம் படுத்துறங்கிப்கிடப்பதை

அறிந்தவனே ! பொயின்றி 

தானாய்  தன்னைக்கொடுத்தே

தன்னைசெதுக்கி  தன்னைமிக்கும் 

கால்களுக்கு  மேலே 

நல்லதலைவனாய் உயர்கின்றான்!!

புரியாமனின்  கடசிவரை தன்னை

மறந்து பெய்யேடு  வாழ்கின்றான் 

அடுத்தவர் வாழ்விற்குள்  தேடல் 

 தன்  வாழ்க்கையின்  

கற்பனைச் செலவு !!!


No comments: