எட்டிப்பிடித்திடத்தான் ஆசை
ஆனால் எட்டவில்லை உன் கனவுகள்
விட்டு நடந்திடத்தான் ஆசை
ஆனால் முடியவில்லையெனக்கு
தள்ளித்தனியே நின்றிடத்தான் ஆசை
ஆனால் அசையவில்லை இதயம்
எட்டாதே என தெரிந்தும்
எட்டிபிடித்திடா வானவிலின்
வண்ணங்களாய் வண்ணம் தொலைத்து
வண்த்தோட்டத்தில் தனியாய்
சும்மா நிக்கின்றேன் சுமையின் வலியாய்
சொன்னால் புரியா சொல்லின்
மௌனத்தின் புன்னகை போல்!!!
No comments:
Post a Comment