உன்னைதொலைக்கும் வரை
என்னையாரும் திரும்பிபார்க்கவில்லை
மாமா
உன்னைத்தொலைத்தபின்னர்
ஐந்துவயதிற்க்கு கூட
அன்ரிமேல் ஆசைவருதுமாமா
நீயல்ல உலகில்
வாழ்க்கையே கறுப்பாச்சிமாமா
நான் நடக்கபாதையும் வெறுப்பாச்சிமாமா
என் உறக்கமும் கனவாச்சி மாமா
கனவேடும் கற்பனையேடும் காலமும்
முடிந்தது மாமா!!!
No comments:
Post a Comment