ஓரு முறையல்ல பல முறை
தண்டிக்கபட்டபின் தான்
வாழ்க்கை கண்ணீருக்கு
சொந்தமானது
ஓரு முறையல்ல
பலமுறை ஏமாந்த பின்னர்
தான் மரணம் நியமென
புரிந்தது
இது ஏனென தெரியதபோதுதான்
நம்பிக்கை கைநழுவி
உடைந்தது
யாரின்மேலும் பிழையில்லை
என் பிறப்பே
பிழையென தோன்றியபின்னர்
தனிமை சிறையே வாழ்வானது!!!!
இப்போ எது இருந்தாலும் போனாலும்
நான் நடக்கின்றேன் தேற்றபின்னும்
நியாயமாய்
No comments:
Post a Comment