Friday 8 April 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 கவியாய் புதைக்கப்பட்டதால் தான்

கற்பனையாய் வாழ்கின்றேன்

இங்கே  புதைந்ததும்

 என்னை மறப்பதால் தான் 

உயிரேடவாசமானேன் யாரே

தேடும்போதுதான்.  என் சிறகுகள்

வலிக்கின்றது!!!





No comments: