"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அங்கிகாரம் பெற்றிடும் போதே
மனிதன் தன்னை உயர்த்திட
இன்னும் உழைக்கின்றான்
அங்கிகாரம்
கிடைக்காத போதே
மனிதன் தன் திறமையை
இழக்கின்றான் மனிதனின் திறமையை
மதியுங்கள் தன்நம்பிக்கை தானாய்
பிறக்கும் சாதனைகள் நம் இனத்தை
உயர்த்தும்!!!
Post a Comment
No comments:
Post a Comment