Friday, 15 April 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 அங்கிகாரம் பெற்றிடும் போதே

மனிதன் தன்னை உயர்த்திட

இன்னும் உழைக்கின்றான்

அங்கிகாரம்

கிடைக்காத போதே

 மனிதன் தன் திறமையை

இழக்கின்றான் மனிதனின் திறமையை

மதியுங்கள் தன்நம்பிக்கை தானாய்

பிறக்கும் சாதனைகள் நம் இனத்தை

உயர்த்தும்!!!

No comments: