Friday 29 April 2022

ஆண்மையின் இலக்கணதிற்குள் இரு விழிச்சாரல்……….,,,,,

 ஆண்மையே !!!

உன்னை கொஞ்சம்  நீயே

சிந்தனை செய்வாயா!!!!

குடும்பம் காத்திடும் நல்

தலைவனானவனே

உன் 

கடமையை கொஞ்சம்

 சிந்தனை  செய்வாயா!!!

பெண்மையை பாதுகாக்கும்

பாதுகாவலனே

உன் 

ஆண்மையைக்கொஞ்சம

சிந்தனை செய்வாயா!!!

வீரத்தின்  வேங்கையாவனே

வீரமிற்குள் ஓழித்திருக்கும்

உன்

கருணையை  கொஞ்சம்

சிந்தனை செய்வாயா!!!

தோற்றயிடமதில்  கைபிடித்தே

தூக்கிடும் தோழனானவே

உன் 

நல்லிதயத்தை கொஞ்சம்

சிந்தனை செய்வாயா!!

தாய்மைக்கு தாயாய்யானவனனே

அந்த தாயைக்காத்திடும்

உன் 

தாய்மை கொஞ்சம் சிந்தனை

செய்வாயா!!!

இழிவுகள் படுத்தும் 

 இலக்கணப்பிழைகளில்  விழுந்தவனே

உன் 

இலக்கியத்தை கொஞ்சம்

சிந்தனை செய்வாயா!!

அன்பில் தேற்று அன்பைப்பெற்று

அன்பை கொடுக்கும் குடுபத்தில்

உன் 

விம்பகண்ணாடியை கொஞ்சம்

  சிந்தனைசெய்வாயா!!!!


No comments: