Tuesday 5 April 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மாமனேட தோல்சாய்ந்து

வானத்து நிலவேடு உறவாடிய

நிமிடங்கள் கார்காலகாற்றேட

மழையேடு கரைந்து தான் 

ஓடியதோ வடிந்தோடிய நீர்போல்

படித்திருக்கு நெஞ்சக்குழிக்குள்

அச்சாரல் வந்தே முத்தாரம் கேட்ட

முகத்தோரம் இன்னும்   கொஞ்சம்

மிஞ்சிக்கிடக்கும்சிகப்பழகு

கண்குழிக்குள் பூக்கின்றது  

மான் நினைப்பாகி!

மாமன் மூச்சோரத்தென்றலின்

வெப்பத்தில் என் 

கூந்தல் காய்ந்தத நாட்களை

நானும்  தோற்றாடி தொலைத்ததாய்

காவியே சொல்லுதே கரும் வானம்

மான் கையேடு கைப்பிடிக்குள்

பூத்திட்ட காதல் பூவிற்கே

 வெட்கம் வர  காலத்தின் காவியத்தில்

விதியென்றுஎழுதியதே  மாயத்தை

மண்ணில் உயிர் வாட

மரணம் மாலைபோட காகிபூவிற்கு

வண்ணம் தொலைத்தைபோல்

தொலைந்தது  கனவுக்காதல்!!!!


காதலுக்கு தலைக்கன்






No comments: