கண்ணீரதுடைத்திட
கைகளுக்காய் ஏங்கியதுண்டு
வறுமைபோக்கிட ஒரு நாள்
வருமானெ காத்திருந்ததுண்டு
கருணையற்ற இதயமென கடித்தவரையும்
கருணையாய் காத்ததுண்டு
காலதை தொலைத்தும்
காலமாறதமோதும்
காயங்களால் துடித்திட்டபோதும்
என்னையே வெறுத்த
என் பயணத்தில்
தெரியாமல் அறியாமல்காயபட்டவர்
நினைத்தே வருந்தியதுண்டு
என்னை நினைத்து வருந்தியதில்லை
காலம் கடந்து
நடந்திட முடியாநிலை தடுமாற
என் விழியேனே தனக்காய்
மட்டும் அழுகொண்டே உறங்கி விழிக்கின்றது!!!
No comments:
Post a Comment