"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம்உணர்வில் சேர்ந்த உறவு
உயிர்வரை வாழ்கின்றது
நம் உயிரில் சேர்ந்த உறவு
யென்மங்களை தேற்கடிக்கின்றது
நம் அறிவில் சேர்ந்த உறவு
அடிக்கடி மாறுகின்றது
Post a Comment
No comments:
Post a Comment