Friday, 22 April 2022

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 வீசும் காற்றில் 

சிக்கிக்கொண்ட

ஓற்றைப்பூ   இது. !

 பற்றிக்கொள்ளபக்கமில்லா 

வெட்டவெளியில் மாட்டிக்கொண்ட 

ஒற்றைப் பூ இது !!

அச்சம் கொஞ்சம் 

பயமும்கொஞ்சம்  கொண்டு 

தடுமாறிடும்  ஒற்றைப்பூ  இது !!

வேகம் கண்டு   விவேகம் 

இழந்து பயந்து 

தவிந்து தடுமாறியே 

விழுந்த ஒற்றைப்பூ  இது !!!

வேகம்  பட்ட காயத்திற்கு 

மாமான் கையால்

மருந்தை  பூசிக்கொண்ட

மரணம்ப்பூவிது!!

காலத்தை கடந்து 

கயவரையறிந்தும்

தீயிற்க்குள் தன்னை 

சுட்டபூவிது !!

கொஞ்சம் மெளனித்திட
து

போதும் காயமென்று!!!



No comments: