"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பிள்ளைகள்!!
தந்தைக்காவும்போராடினால்
அது அறிவின் முதிர்ச்சி!!!
பிள்ளைக்காக போராடிய
தாயும் தந்தையும்
தனிமை சிறையென்னும்
முதியோர் இல்லத்தில் வாழ்ந்தால்
அது அறிவின் வளர்ச்சி!!
Post a Comment
No comments:
Post a Comment