"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தென்றல் தொட்டு
பனித்துளிகுளியலுக்குள்
இதழ் சிவந்த பூவினைக்கண்டு
சூரியன் பருகியது
பனித்துளியை !!!
Post a Comment
No comments:
Post a Comment