"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இங்கே! உண்ர்வுகளை கொலை
செய்பவர்கள்
அதிகம் !!
உணர்வுகளை புரிந்தவர்கள்
உறவானால் நம்மை விட
அதிஷ்டசாலிகள் யாருமில்லை
மண்ணில்!!
நமக்கான மகிழ்ச்சி
நம்மை புரிந்தவரிடமே அதிகமாய்
தோன்றும்!!!
Post a Comment
No comments:
Post a Comment