"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நீயெறிந்த கல் இன்று
பலர் கையில் அன்றும்
காயத்தை தாங்கிக்கொண்டே
மெளனமாய் நடந்தேன்
இன்றும் தாங்கிக்கொண்டே
நடக்கின்றேன் மெளனமாய் !!!
Post a Comment
No comments:
Post a Comment