"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம்மை நேசிப்வர்கள் நம்
சந்தோஷத்தை நினைத்தே
சிந்திப்பார்
நம்மை நேசிப்பதாய் நடிப்பவர்கள்
தம்மை மட்டுமே சிந்திப்பார்
நம்வாழ்விற்காய் தன்னை தருபவரே
நம்மை சந்தோஷமாய் வைத்திருப்பார்கள்
Post a Comment
No comments:
Post a Comment