Sunday 15 June 2008

பொம்மை

இழந்திட்ட உயிர் வலி தாங்கி
பிரிந்திட்ட உறவின் வலி பொறுத்து

உணர்ச்சி தவிப்பில்
காலத்தின் கைதியாய்
நெஞ்சம் தனில் ஏக்கங்கள் சுமந்து
உண்மை வலியோடும்
போலிச் சிரிப்போடும்
என்ன வாழ்கையென்றனர்
மண்னில் மாத்தர்கள்!!
காலத்தின் கோலம்
விதியின் விளையாடென்றால்!!
யாராலும் காத்திடா
பிராமாவின் படைப்பில்
இப்படியும் சில விளையாட்டு
பொம்மைகளா இந்த பூமிதனில்..
ஏன் இறை!!!

No comments: