Thursday 14 February 2008

காதலர் தினம்

புரியா உணர்வை
உடலுக்குள் வைத்து
காதலென புரியவைத்து
மனிதனை கடவுள் படைந்து
பூமியில் விட்டான் காதலாய் !

காதல் மலரே... | FOS Media Students' Blogவிட்டதால் வந்த பயன்
இளநெஞ்சங்கள் நெஞ்சோடு
காதலை பற்றிக் கொண்டு
இரு உயிரில் ஓர் உணர்வாய்
சேர்ந்திட

மண்ணோடு மறையும்
மனிதனோடு காதலால்
காலத்தின் கையில்
சிக்கிக் தவிக்க!

தோற்றவர் திட்ட
ஜெயித்தவர் மகிழ
மகிழ்ந்தவர் ரசிக்க
ரசிந்தவர் கரைந்த
காலத்தை காதலுக்காய்
எழுதிச் செல்ல!!

தப்பென்றும் சரியென்றும்
வாதிட்டு வாதிட்டு களைத்து
வாதிட்டவர் வாதிட்டு வாதிட்டு
வந்த காதல்..

காதல் அகம் புறம் | The love of the intellect - Dinakaranபொன் கொடுத்து
பரிசுப் பொருள் கொடுத்து
பூக் கொடுத்து
இதயத்தை இடமாற்றி
இடமாற்றி தவிக்க


ஆண்டு தோறும் தோர்க்காது
அந்த நாளும் வந்து சேர
வந்த நாளில் பூமியும்
வெடிச்சத்ததின் நடுவிலும்
இரத்தின் சிகப்பிலும்
மரணத்தின் வலியிலும்
தன்னை மறந்து
சிரிக்கின்றது காதலால்

ஆதலால் காதல்
செய்வீர்!

No comments: