Tuesday 17 June 2008

இரவின் ராகம்

இரவே உனைத்ச் சந்திரன்
தோற்கடிக்க
விண்மீன்கள் அதைப் பார்த்து
கண்ணடிக்க
நானே தனிமையில்
தத்தளிக்க
என் பாதம் புல்வெளி பனி
மிதிக்க
மிதிபட்ட பனித்துளி
பூவாய் மலர்ந்திட
மலர்ந்திட்ட பனித்துளியை
தென்றல் தழுவ!
தழுவிய தென்றல்
எனைத் தழுவ
தாக்கிய தென்றலால்
என் தேகம் குளிர
குளிர்த தேகத்தை
ஏங்கிருந்தோ வந்த ராகம்
தாக்க
தாக்கிய ராகத்தால்
இருளில் நான் தவிக்க
தவித்த என்னை
சந்திரன் பார்க்க
பார்த பார்வையால்
என்னை நான் தெலைக்க
தொலைந்த எனக்கு புரிந்தது
அல்லிமலர் காத்திருப்பது.......

No comments: