Monday, 16 June 2008

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


இளைஞ்ஞனே !!
உன் வாழ்கை 
உன்னிடம்
ஏதற்காய் தடுமாற்றம்
எப்போதும்

பாதைகள் பல
 மா ற்றி
பருவங்கள் தனை
 இழந்து
வெற்றிகள் தொலைத்து
தோல்விகள் நீ
 கண்டு

நின்மதி தேடி
உறவு வெறுத்து்
தனிமை சிறை 
உனக்காய் எழுதி
முதுமையில் 
காலத்தை தேடி
எப்போதும்
 இளமை தொலைக்காதே

No comments: