தன் வாழ்க்கை துயர் காத்திடா
அவள் அழகை!
கையில் தூரிகையின்றி
கண்ணிருந்தும் குருடனாய்
இருளோடு நின்று கொண்டு
நிழலென வரைகின்றான்
பலர் பார்த்து ரசிந்திட..
அவள் அழகை!
கையில் தூரிகையின்றி
கண்ணிருந்தும் குருடனாய்
இருளோடு நின்று கொண்டு
நிழலென வரைகின்றான்
பலர் பார்த்து ரசிந்திட..
No comments:
Post a Comment