இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Sunday 15 June 2008
கருவேலங்காடு
முற்களின் நடவே பல
வர்ணக் கனவோடு
விரிந்த மொட்டுக்கள்
தாகத்தோடு காத்து நிற்க
கரு மேகக்கூட்டம் ஏனோ?
மழைத் துளியாய் வரமறுக்க
அழகிய பூக்கள்
வாடிக் கருகியது
வரண்ட காட்டுக்குள்
ஆதரிக்க யாரருமில்லாது...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment