Sunday 15 June 2008

கருவேலங்காடு

முற்களின் நடவே பல
வர்ணக் கனவோடு
விரிந்த மொட்டுக்கள்
தாகத்தோடு காத்து நிற்க
கரு மேகக்கூட்டம் ஏனோ?

மழைத் துளியாய் வரமறுக்க
அழகிய பூக்கள்வாடிக் கருகியது
வரண்ட காட்டுக்குள்
ஆதரிக்க யாரருமில்லாது...

No comments: