அன்னையே உன் பிரிவால்
நான் இழந்த நாட்கள்
காயத்தை என் இதயத்தில் எழுத
உன் தியாகங்கள் என் வலியில் தெரிய
உன் விம்பம்
எனக்காய் வாழக் கண்டு
என்னை நானே வெறுத்து
மீண்டும்
உன் மகளாய் உன் அன்பை
இறுதிவரை பெற்றிடத்
தேடுகின்றேன்
அன்னையே உன்னையோ...
நான் இழந்த நாட்கள்
காயத்தை என் இதயத்தில் எழுத
உன் தியாகங்கள் என் வலியில் தெரிய
உன் விம்பம்
எனக்காய் வாழக் கண்டு
என்னை நானே வெறுத்து
மீண்டும்
உன் மகளாய் உன் அன்பை
இறுதிவரை பெற்றிடத்
தேடுகின்றேன்
அன்னையே உன்னையோ...
No comments:
Post a Comment