இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Sunday 15 June 2008
ரதி
மன் மதன் கணை
தொடுக்க
மங்கை அவள்
தவிக்க
ரோஜாவாய்
முகம் சிவத்து
தலைகுனிந்தன
பூக்கள் அவள்
அழகைக் கண்டு
தாமரையாள் முகச்சிரிப்பில்
மன்மதனே
தடம்புரண்டான்
ஒரு நொடி.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment