Sunday 15 June 2008

ரதி

மன் மதன் கணை
தொடுக்க
மங்கை அவள்
தவிக்க
ரோஜாவாய்
முகம் சிவத்து
தலைகுனிந்தன
பூக்கள் அவள்
அழகைக் கண்டு

தாமரையாள் முகச்சிரிப்பில்
மன்மதனே
தடம்புரண்டான்
ஒரு நொடி.....

No comments: