Sunday 15 June 2008

யாரடா நீ எனக்கு

என் கண்ணிற்குள்
சிக்கவில்லை உன் விம்பம்
என் கனவிற்குள்
தெரியவில்லை உன் உருவம்
நினைத்தாலும் தோன்றவில்லை
உன் நினைவுகள்
ஆனாலும் நிழலாய்
தொடர்கின்றாய்
யாரடா நீ எனக்கு!!

No comments: