Monday 16 June 2008

கவிதையானவள்

கவிதையாய் தொலைந்தவள்
தேடியும் காண
கற்பனையாய் நின்றாள்

ஆனால்
கனவிற்குள் தொலைந்தவள்
கவிதை தேடிய
கற்பனையைத் தந்தாள்

ஆனாலும் அவள்
கவிதையாய் தொலைந்திடும
நிமிடங்கள் யாராலம்
தரமுடியா சந்தோஷங்கள்....

No comments: