Sunday 15 June 2008

விழிகள்

உன் விழியில்
பட்டு விடக் கூடாதென்று
நான் ஒளிக்க!!

உன் விழியோ என்னைத்
தேடித்தேடி பிடிக்க!!

ஏன் அன்பே
உன் விழியில் மட்டும்
நான் மறையாது
வாழ்கின்றேன்!!

அன்பே
உன் விழிகளில்
எப்படி அமர்த்தேன்!!!!
புரியவில்லை

ஆனால்
ஒன்று செய்வாயா!!
நான் கண்ணாம் பூச்சி
ஆடும் போது மட்டும்
உன் விழிகளை
மூடிக்கொள்வாயா?
நான் மறைந்து கொள்ள.....

No comments: