இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Sunday 15 June 2008
காணிக்கை
தவிக்கும் தமிழன்
உயிர்காக் ஒடி வந்தான்
அயல் நாடு
அடைக்கலம் கிடைத்ததாலே
கவியத் தமிழன் அவன்
ஆயுதம் கொண்டு
பக்தி வேண்டி கோவில் சென்றான்
உயிர் காத்த கடவுளக்கு
நன்றி சொல்லி பலி கொடுத்தான்
மனித உயிரை தான் வாழ்வதற்காய்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment