Sunday 15 June 2008

காணிக்கை

தவிக்கும் தமிழன்
உயிர்காக் ஒடி வந்தான்
அயல் நாடு

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை ...
அடைக்கலம் கிடைத்ததாலே
கவியத் தமிழன் அவன்
ஆயுதம் கொண்டு
பக்தி வேண்டி கோவில் சென்றான்

உயிர் காத்த கடவுளக்கு
நன்றி சொல்லி பலி கொடுத்தான்
மனித உயிரை தான் வாழ்வதற்காய்..

No comments: