வான்மேகமதனை
கூறுபோட்டது மின்னல்
காத்துக்கிடக்கு
பூமி !!!
……………….,..,,,,,,,,,,,,,.,,,,,,,,,,,,,,,,,,,
வானவில்லை பூட்டி வைத்திடும்
ஆசையில் மின்மினி
காத்துக்கிடக்கின்றது
காகிதப்பூ!!
……….,.,,,,,,,,,,……,,,,,,,,,,,,,,,,,,,,
கைவயல் ஓசைகேட்க
கிணற்றுநீர!
காத்துக்கிடக்கு மல்லிகை
…,,,,,,,,,,,,,,,,,,,,………,,,,,,,,,,,,,,
கால்கொலுசின் ஓசைக்காய்
சமையலறை
காத்துக்கிடக்குது
காலைப்பனித்துளி!
..,,,,,,,,,,,,,,,,,,,,,………,…………..,.,:
ஓற்றை பூவிற்காய் தலைகுளித்தது
ரோஜா
காத்துக்கிடக்குது
சூரியன் !
………………..
சில்வண்டு சத்ததிற்காய்
தீப்பெட்டி
காத்துக்கிடக்கின்றது
மரம்!!!
….,,,,,,,,,,,,,,,,,,……………….
உன்னை நம்பியதால்
பெண்மை
காத்துக்கிடக்கின்றது
நம்பிக்கை தீபம்!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,…………….
காதல் மலர்தொட்டு
தென்றல்
காத்துக்கிடக்கின்றது
காகிதம்!!!
…..,,,,,,,,,,,,,,,,,,,,,…….,..,….
அழகின் அழகாய்
சிந்தித்சிதறு தமிழ்
காத்துக்கிடக்கின்றது
விடுதலை!!
……………………………..
ஊமையாய் நான்
வார்த்தையாய் நீ
காத்துக்கிடக்கின்றது்
காதல் !!!
….,,,,,,,,,,,,………………
No comments:
Post a Comment