யாரோ நினைக்க
யாரோ வரைந்த ஓவியம்!!
யாரோவாய் யார்வீட்டுக்கே
பிறந்திடுகின்றது ஒவியம்!!!
யாரோ ஆசைபட
யாரோ சொல்ல
யாருக்கே உறவாகும் ஓவியம்!!!
யாரோடும் சோராமல்
யார்மேலோ கோவம் பட்டு
யாராலும் புரித்திடா
அழகிய கற்சிலையாய்
தன்னை தொலைத்து
தன்னைதேடும் ஓவியம்!!!
யார் யாரோ திட்ட
தனக்கா அழுதிட்டு
காலத்தின் கைதியாய்
உயிபெற்று உணர்வற்று
நிக்கின்றது! ஓவியமாய்!!!
No comments:
Post a Comment