இயலும்போது
ஓற்றை துன்பம்
இயலாமையின்போது
எல்லாம்துன்பம்
கடமையின்போது
இளமை துன்பம்
முதுமையின்போது
வாழ்க்கைதுன்பம்
பிரிவின்போது
பொய்கள் துன்பம்
தனிமையின்போது
கனவுகள்துன்பம்
வறுமையின்போது
வார்த்தை துன்பம்
வசதியின்போது
கருணைதுன்பம்
மரணத்தின் போது
தீயும் துன்பம்
மண்ணின்மீது
உயிரிரும் துன்பம்
No comments:
Post a Comment