Saturday 12 March 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இயலும்போது 

ஓற்றை துன்பம்

இயலாமையின்போது 

எல்லாம்துன்பம்

கடமையின்போது 

இளமை துன்பம்

முதுமையின்போது 

வாழ்க்கைதுன்பம்

பிரிவின்போது 

பொய்கள் துன்பம்

தனிமையின்போது 

கனவுகள்துன்பம்

வறுமையின்போது

வார்த்தை துன்பம்

வசதியின்போது 

கருணைதுன்பம்

மரணத்தின் போது 

தீயும் துன்பம்

மண்ணின்மீது   

உயிரிரும் துன்பம்

No comments: