"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அறுந்த வீணையில்
விழுந்தோடிய மழைத்துளிபோல்
என்னுள் உடைந்த கனவை.
மீட்டிப்பார்க்கின்றது காலம்!!’
Post a Comment
No comments:
Post a Comment