"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பட்டென புன்னைக்க
வைத்தே நீ
சட்டென மறையும்
வானவில்லாகின்றாய் என்னுள்
எட்டி பிடித்திட
தேற்கின்றது என் இதயம்
உன்னாலே!!!
Post a Comment
No comments:
Post a Comment