Friday 4 March 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 பட்டென புன்னைக்க 

வைத்தே  நீ

சட்டென மறையும்

வானவில்லாகின்றாய்  என்னுள்

எட்டி  பிடித்திட 

தேற்கின்றது  என் இதயம் 

உன்னாலே!!!

No comments: