"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நாமாய் நம்மை
தொலைப்பதே
நமக்காய் இருப்பதை
நாமே நினைக்காமல்
நடப்பதே அதிகம்
நம்மிடம் இல்லாதை தேடியே
ஓட்டம்
முடியும் என்ற
கற்பனை முயற்சின்முடிவில்
வாழ்க்கையோ தூரம்!!
Post a Comment
No comments:
Post a Comment