வலியினை மறந்திட நான்
போராடியதுண்டு
வலிகளைத்தருபவர்களைக்கண்டு
பயந்ததுமுண்டு
வலிகளால்என் மனம்அச்சம்
கொண்டதுமுண்டு
வலிகளே வாழ்க்கையென
சந்தோஷத்தை வெறுத்ததுமுண்டு
அந்த வலிகள் மட்டுமே
என்னைத் துரத்த மற்றவை வெறுக்க
வலிகளின் கைபிடிக்குள் வண்ணம்
தொலைத்த எண்ணமதனில் கண்ணீர்
பூபோல் வலிகளாய்உதிர்கின்றேன்!!!
No comments:
Post a Comment