எதிர்பார்ப்பை
அதிகம்வைத்தே
அதிகமாய்
எதிர்பார்க்கும்
அந்த
எதிர்பார்ப்புக்களே
நம்மைதேற்கடித்திடும்
நாம் எதிர்பார்க்கதே
நம்மேடு
கூடவே நடக்கும்
எதிர்பார்ப்பு
ஆச்சரியமாகும்
எப்போதும்!!
உயர்ந்த இடத்தை
பிடித்த
எதிர்பார்ப்புக்கள்
நம்மை விட்டு
இறங்கி வருவதில்லை இருந்தும்
இறந்து விடுகின்றதுஉனர்வு !!!
No comments:
Post a Comment