"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தன்னை தானே ரசித்த
நிதிடத்தை
ரசிக்கும் இதயம்தந்த நிமிடம்
சொல்லுகின்றது
ரசனையின் அழகில்
பூத்திடும்நிமிடம்
தோற்றிடா அழகே
மனிதன் வெற்றியின் அழகுயென!!!
Post a Comment
No comments:
Post a Comment