பெண்மையை மெண்மைக்கு
எதிரியாக்கிய ஆண்மையின்
ஓரு முகம்காண பொண்மை
கொண்ட அன்பில்
இன்பம் காணான்ஆண்மை
பெண்மைக்காய்சொல்லும்
சொல்லுக்குள்அடைபட்ட
பெண்மையின் ஆசை
சொல்லா உண்மை
சற்றே புரியா பெண்மை
ஆடம்பரத்தை காட்டி கொண்டு
சண்டையிடுகின்றது எதிரியாரென
அறியா கற்பனையில்
தன்னில் உள்ளதை மாற்றா
தன்தலைவன்
சொல்பெய் மெய்யென
நம்பியே
தன் அன்பில் நம்பிகையின்றி
தன்னையே தப்பென
தாழ்த்தி சிறுமை கொண்டே
அடிமையானது இங்கே
அன்பின் சிறப்பு
தாய்மையின் ஊற்று
உண்மையெனில்
உலகத்தில் நீயென்றும்
இறைவியென்னும் புரிதல் கண்டால்
யாருக்கும் யாரும்எதிரியில்லை
பெண்னே!!!’
No comments:
Post a Comment