"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அன்பும்அக்கறையும்
கிடைக்காத போதே.
இப்பிறப்புஅனாதை!!
நம்மை தம் சந்தோஷத்திற்காய்
தொலைக்கும் போதே.
நம் உறவும்அனாதை!!!
சுயநலவாதிகளின்
அக்கறையில் தான் மனிதப் பிறப்பே
அனாதையானது!!!
Post a Comment
No comments:
Post a Comment