Sunday 6 March 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 அன்பும்அக்கறையும் 

கிடைக்காத போதே.

 இப்பிறப்புஅனாதை!!

நம்மை  தம் சந்தோஷத்திற்காய்

தொலைக்கும் போதே. 

நம் உறவும்அனாதை!!! 

சுயநலவாதிகளின்

அக்கறையில் தான்   மனிதப் பிறப்பே 

அனாதையானது!!!

No comments: