"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓவ்வொரு துன்பத்திலும்
எனோ மனசு நிறையவே
எதிர்பார்க்கும்
எதுகும் கிடைக்காதென
தெரிந்தும் அப்போது தான்
என் கற்பனைகள் என்னோடு
சண்டையிட்டு அழுகின்றது!!
Post a Comment
No comments:
Post a Comment