Tuesday 22 March 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓவ்வொரு துன்பத்திலும்

எனோ மனசு நிறையவே 

எதிர்பார்க்கும்  

எதுகும் கிடைக்காதென

தெரிந்தும் அப்போது தான்

என் கற்பனைகள்  என்னோடு

சண்டையிட்டு அழுகின்றது!!

No comments: