உயிரோ நீதந்தகாயங்கள் சித்தாமல்சிதறாமல் என். நினைவலைக்குள்மோதி மோதி என்னைத் தண்டித்து கொண்டேயுள்ளது என்பாவங்கள் புரியாமலே நான் பாவிப் பெண்ணானே !!என் மொழிகள்ஊமையானாலும் பாவத்தால்தண்டிக்கப்படுக்கொண்டேயுள்ளோன்திசைக்காற்றில் கால்வைத்துதிசையற்ற பயனத்தில் நடந்தேன்திசைகள் அனைத்தம் தண்டனையின்தனியாய்!! பிழையென செய்தேன்பிறப்பை தவிர யார்யாரோகல்லெறித்து ரசிக்கின்றனர்வேண்டாம் நானேயெனஎன்னை அழித்துஉன் சந்தோசத்தை என்சந்தோசமாய் தந்தொடுத்து வாழயெழுந்தேன்தத்தெடுத்தசந்தோசம் நீயெனஅறிந்திடச்செய்திடாமலேஅதையும் பறித்தேன் போனாய்!!0பைத்தியமானோன் பறிதபடக்கூடயாறுமற்று!!மாறிடாதஇறையே யென்றேன்மாற்றமாய் காயங்களே தேடியனுபினான்பரிசாய்!!!
Sunday 19 July 2020
என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment