Sunday 19 July 2020

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்

உயிரோ நீதந்த 
காயங்கள் சித்தாமல்
சிதறாமல் என். நினைவலைக்குள்
மோதி மோதி  என்னைத் தண்டித்து   கொண்டேயுள்ளது  என் 
பாவங்கள்  புரியாமலே நான் பாவிப் பெண்ணானே !!என் மொழிகள்
ஊமையானாலும் பாவத்தால்
தண்டிக்கப்படுக்கொண்டேயுள்ளோன்
திசைக்காற்றில்  கால்வைத்து 
தனிமையில் வசிப்பவர்களுக்கான டாப் 10 ...
திசையற்ற பயனத்தில்  நடந்தேன்
திசைகள் அனைத்தம் தண்டனையின்
தனியாய்!! பிழையென செய்தேன்
பிறப்பை தவிர  யார்யாரோ
கல்லெறித்து ரசிக்கின்றனர்
வேண்டாம் நானேயென  
என்னை அழித்து 
உன் சந்தோசத்தை என் 
சந்தோசமாய் தந்தொடுத்து வாழயெழுந்தேன்
தத்தெடுத்தசந்தோசம் நீயென
அறிந்திடச்செய்திடாமலே
அதையும் பறித்தேன் போனாய்!!0
பைத்தியமானோன் பறிதபடக்கூட
யாறுமற்று!!மாறிடாதஇறையே யென்றேன்
மாற்றமாய் காயங்களே தேடியனுபினான்
பரிசாய்!!!

No comments: