Friday 31 July 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

கற்பனைகதைகளும்  கற்பனைக்கு
எட்டா வாழ்கையும்  கற்பனையே
நியமே தெரியாதே நகரும் தொடர்களும்
ஒரு மனிதனின் கற்பனை சக்தியை ...கண்னேடு ஓடும் திரைகளும் 
 கண்முன்னேவிம்பமாக்கியது 
தன்சந்தோசதிற்காய்
எதையும் செய்திடலாம் என்பதே!!!இதையே
பார்த்தே வளரும் உலகின் கற்பனையும்
அப்படியே!!!

No comments: