Friday 3 July 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

தென்றல் பேசியது
தென்மாங்கின்புன்னகை
கதிரவன் பேசியது
மலர்களின்புன்னகை


காதல்பேசியது
இதயங்களின் புன்னகை
 வெண்ணிலா பேசியது
இருளின் புன்னகை
மயில் பேசியது
கார்மேகத்தின் புன்னகை
ஆண்மை பேசியது பெண்மையின்
புன்னகை


No comments: