இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Saturday 18 July 2020
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................
உணர்வுகளை புரிந்திடாமலே
மற்றவரை சிந்திக்காமலே
தமக்கானதை தேடுவதே
வெறுப்பின் தரிப்பு!!!
உண்மைகளை உணராமலே
தன்னுரிமை சந்தோசத்தேடலே
பிரிவின் தொடக்கம்!!
காத்திட துடிக்காமலே
கருணையுமில்லாமலே
மற்றவரை மறந்தவர்
எழுத்தது போல் காட்டிடும் பாசமே
கொடுத்தும் பயனற்ற வாழ்கை!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment