நினைக்குது தவிக்குது
தடுக்குது நியமென
பிடிக்குது நிழலை !!அடக்குது
அடிமையாக்குது அலைமோதும்
மனசை!சுமக்குது
சுமையால் தவிக்குது
சுகமென நடிக்குது தனியாய்!!
உருக்குது உயிரை உரிமையின்றி
தனிக்கு தனக்குள் தேடுது!!
விழிக்குது விழி விழியோரம்
துளிக்குது துளி தெரியாமல்
நகைக்கு சத்தமின்றி!!!
No comments:
Post a Comment