Sunday 19 July 2020

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

நினைக்குது  தவிக்குது 
தடுக்குது நியமென 
பிடிக்குது நிழலை !!அடக்குது
அடிமையாக்குது  அலைமோதும்
மனசை!சுமக்குது 
கடந்த வாரத் தலைப்பு 'முதல் தனிமை ...
சுமையால் தவிக்குது
சுகமென நடிக்குது தனியாய்!!
உருக்குது  உயிரை உரிமையின்றி
தனிக்கு தனக்குள் தேடுது!!
விழிக்குது விழி விழியோரம்
துளிக்குது துளி தெரியாமல்
நகைக்கு சத்தமின்றி!!!

No comments: